முதன்மை செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை தொடங்குகிறது

 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஜூன் 4ம் தேதி முதல் ஒருநபர் ஆணைய விசாரணை தொடங்குகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் திங்கட்கிழமை முதல் விசாரணையை தொடங்க உள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் விசாரணை தொடங்க உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெறுகிறது. 

No comments