முதன்மை செய்திகள்

தமிழகம் சுடுகாடாகிடும் எனவும் சாபமிட்டார் ரஜினிகாந்த்.


Image result for rajinikanth thoothukudi


தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் யார் நீங்க? என கேட்ட அவமானத்தை தாங்க முடியாமல் சென்னை செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கத்தி கூச்சலிட்டு பேட்டியளித்தார். மக்கள் போராடிக் கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாகிடும் எனவும் சாபமிட்டார் ரஜினிகாந்த்.

No comments