முதன்மை செய்திகள்

அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது. திருச்செந்தூர் முருகன் கோயில் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ஏழை, பணக்காரர் என பாகுபாடின்றி ஒரே விதமாக அனைத்து பக்தர்களையும் நடத்த வேண்டும்: நீதிபதிகள். 

No comments